Thursday, May 21, 2009

பொருள் இலாதவர்க்கு இவுலகம் இல்லை என்றார் வள்ளுவர் ;

பெண் மனதை புரிந்து கொள்ளதவனுக்கு வாழ்க்கை இல்லை - சுந்தர்

Wednesday, May 20, 2009


தோல்வி தான் வெற்றிக்கு அறிகுறி என்கிறவர்கள் என்னை பார்த்தால் கண்டிப்பாக தாங்கள் சொன்னதை மாற்றிகொல்வர்கள் , ஏன் என்றால் எனக்கு வருடம் முழுவதும் தோல்வி..................வெற்றியயை நான் குருட்டு கண்களால் இருட்டில் தேடி கொண்டு இருக்கிறேன்.......