Monday, March 16, 2009

மரணத்தால் மனைவியை பிரியவும் மனமில்லை,எனக்கு முன் மனைவியை மரணம் வெல்வதையும் மனம் விரும்பவில்லை , ஆதலால் மரணத்திலும் அவளை நான் பிரியாதிருக்க வரம் ஒன்று கொடு இறைவா

No comments:

Post a Comment